Breaking News

தமிழ்நாடு

திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார்; தமிழக அமைச்சர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுகின்றது – தம்பிதுரை எம்பி

கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க

Read More

‘என் ஒப்புதலுடன் தான் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ ரஜினிகாந்த் திடீர் விளக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு

Read More

டெங்கு, பன்றி, எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகளும், ஒரே

Read More

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி அறிவுரை வழங்கினார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி அறிவுரை வழங்கினார். பொதுமக்களுக்கான தண்ணீரின்

Read More

ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை; அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும்- டிடிவி தினகரன் ஆதரவாளர்

அமைச்சர் ஜெயகுமார் மீதான குற்றச்சாட்டு வாட்ஸ்அப் ஆடியோ குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி அளித்தார். அவர்

Read More

காஞ்சீபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழப்பு

காஞ்சீபுரத்தில் நாகலு தெருவில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்கு பட்டாசுக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நாட்டு வெடிகள்

Read More

டி.என்.ஏ சோதனைக்கு ஜெயக்குமார் தயாரா? – தாமிரபரணியில் புனித நீராடிய தங்க தமிழ்ச்செல்வன் சவால்

*டி.என்.ஏ சோதனைக்கு ஜெயக்குமார் தயாரா? – தாமிரபரணியில் புனித நீராடிய தங்க தமிழ்ச்செல்வன் சவால்* தாமிரபரணி மகா புஷ்கர விழாவின்

Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது

*அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது.* *புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை

Read More

கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒருவர்

Read More

சர்ச்சை பேச்சுக்காக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் எச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, ஐகோர்ட்டையும், போலீசாரையும் கடுமையான வார்த்தைகளினால்

Read More