
வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால் 1 லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை
“வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.
வாடகைதாரர் களின் நலனுக்காகவும், வீட்டு உரிமையாளர்களின் சுமையை குறைக்கவும் இந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. ஆதாரங்களுடன் புகார்கள் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேல் நடவடிக்கை எடுக்க,
ஆணையத் துக்கு பரிந்துரைக்கப்படும்.
“”மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை பெறுவதன் மூலம், தனி நபர் லாபமடைய கூடாது; அவ்வாறு, தனி நபர் லாப மடைந்தால் அவர் மின்சாரத்தை விற்றதாக கருதப்படும். எனவே, இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது
Overcharging of tenants is an offence under Sections 142 and 146
of the Electricity Act 2003 punishable with fine upto Rs. one lakh and imprisonment upto 3 months. The TNEB has been advised to file complaints before the Commission under Section 142 of the Electricity Act 2003 or before the appropriate judicial magistrate under Section 146 of the Electricity Act 2003.