Breaking News

தமிழ்நாடு

சட்டமன்றத்தில் மார்ச் 16-ல் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் தாக்கல்…

மார்ச் 16-ம் தேதி தமிழக பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 – 18-ம் ஆண்டிற்கான பட்ஜெட்

Read More

தமிழகம், புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 8) தொடங்குகிறது. இந்தத் தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38

Read More

ஓரிரு நாளில் ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?

ஆர்.கே., நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலியாகவுள்ள இடங்களை

Read More

ஆரம்பகட்ட விசாரணையில், இலங்கை கடற்படைக்கு தொடர்பில்லை என மறுப்பு

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆரம்பகட்ட விசாரணைகளில், இலங்கைக் கடற்படைக்குத்

Read More

ஜெயலலிதாவின் “வெயிட்” என்ன தெரியுமா?

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது எடை எவ்வளவு இருந்தது என்பது குறித்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் அவர்

Read More

32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக் கப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி

Read More

கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொண்டதால் வடக்கு மண்டல ஐஜி, எஸ்பி இடமாற்றம்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கும் பணிகளை சசிகலா தரப்பினர் மேற்கொண்டனர். காஞ்சிபுரம்

Read More

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய தேர்வுக் கட்டணம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக

Read More

பரிசு பொருள் வழக்கு: ஜெ., விடுவிப்பு

உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த பரிசு பொருள் வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை

‘பால் கொள்முதல் விலையை, ஆவின் நிறுவனம் உயர்த்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர்

Read More