சசிகலா வழக்கில் இன்று(10ம் தேதி) தீர்ப்பு இல்லை
![சசிகலா வழக்கில் இன்று(10ம் தேதி) தீர்ப்பு இல்லை](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/02/court2.jpg)
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று(10ம் தேதி தீர்ப்பு இல்லை என கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் இன்று(10ம் தேதி) வழக்கின் பணிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்