Breaking News
வறண்டது வீராணம் ஏரி : சென்னைக்கு குடிநீர் நிறுத்தம்


வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரி வறண்டது விட்டதால் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடாக என்எல்சி சுரங்க நீர், போர் மூலம் பெறப்படும் நிலத்தடி நீர் சென்னைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.