கேரளாவில் 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 6 பேர் கைது
![கேரளாவில் 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 6 பேர் கைது](https://worldpublicnews.com/wp-content/uploads/2017/03/ker.jpg)
கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள காப்பகத்தில் வசித்து வந்த, 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.