Breaking News
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

‛வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். தென்தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை(மார்ச்,19) முதல் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.